தமிழ்நாடு: செய்தி
நாகாலாந்து ஆளுநரும் முன்னாள் பாஜக தலைவருமான இல.கணேசன் உடல்நலக் குறைவால் காலமானார்
முன்னாள் பாஜக தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) மாலை தனது 80 வயதில் காலமானார்.
தமிழ்நாடு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்; eSIM சேவை அறிமுகம்
பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) தமிழ்நாடு வட்டத்தில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு அதன் இ-சிம் (eSIM) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
நடிகை கஸ்தூரி மற்றும் திருநங்கை ஆர்வலர் நமீதா மாரிமுத்து தமிழக பாஜகவில் இணைந்தனர்
நடிகை கஸ்தூரி மற்றும் திருநங்கை ஆர்வலரும், நமீஸ் சவுத் குயின் இந்தியாவின் தலைவருமான நமீதா மாரிமுத்து வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) அதிகாரப்பூர்வமாக இணைந்தனர்.
சுதந்திர தின 2025: 9 புதிய நலத்திட்டங்களை அறிவித்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதிய உயர்வு மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட ஒன்பது நலத்திட்டங்களை அறிவித்தார்.
சுதந்திர தினம் 2025: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றினார்
இந்தியா தனது 79வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் பிரமாண்டமான விழாக்களுடன் கொண்டாடியது. தேசிய தலைநகரில், பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்கினார்.
தமிழகம் எதிர்கொள்ளும் நான்கு முக்கிய சவால்கள்; ஆளுநர் ஆர்.என்.ரவியின் சுதந்திர தின உரை
79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் மாநிலம் எதிர்கொள்ளும் நான்கு முக்கிய சவால்களை குறிப்பிட்டு பேசியுள்ளார்.
தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு உள்ளிட்ட ஆறு புதிய நலத்திட்டங்களை அறிவித்தது தமிழக அரசு
தூய்மைப் பணியாளர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, அவர்களின் உடல்நலம், நிதிப் பாதுகாப்பு மற்றும் எதிர்கால வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஆறு புதிய நலத்திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 14) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை(ஆகஸ்ட் 14) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை(ஆகஸ்ட் 13) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை(ஆகஸ்ட் 12) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தொழில்துறை முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் பிரிட்டன் மற்றும் ஜெர்மனிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளிநாட்டு முதலீடுகளை மாநிலத்திற்கு ஈர்க்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த மாத இறுதியில் அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் பிரிட்டன் மற்றும் ஜெர்மனிக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
தூய்மைப் பணி தனியார்மயமாக்கல் விவகாரம்; சென்னை மாநகராட்சி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
இரண்டு நகர மண்டலங்களில் துப்புரவுப் பணிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தனது பதிலைத் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.
சிறுநீரக முறைகேடு; 2 தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து
தமிழகத்தில் இரு தனியார் மருத்துவமனைகள் முறைகேடாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடத்தியது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 11) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை(ஆகஸ்ட் 11) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மாணவிகளின் நலன்களை பாதுகாக்க தமிழக அரசு புதிய முயற்சி; அகல்விளக்கு திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
தமிழக அரசு சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) அன்று புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் அகல் விளக்கு என்ற தலைப்பில் ஒரு புதிய மாநில அளவிலான திட்டத்தை தொடங்க உள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை(ஆகஸ்ட் 9) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழக அரசு மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டது
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை (State Education Policy - SEP) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை(ஆகஸ்ட் 8) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்திற்கான மாநில கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் நாளை வெளியிட உள்ளதாக தகவல்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாநில கல்விக் கொள்கையை (SEP) வெளியிடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை(ஆகஸ்ட் 7) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்புச் சட்டம்; முதல்வர் ஸ்டாலிடன் கூட்டணி கட்சித் தலைவர்கள் மனு
இரு கம்யூனிஸ்ட் காட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் புதன்கிழமை (ஆகஸ்ட் 6) அன்று ஒரு கூட்டு மனுவை சமர்ப்பித்துள்ளனர்.
14 ஆண்டுகளில் முதல் முறை; இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்து தமிழகம் சாதனை
2024-25 நிதியாண்டில் தமிழகம் குறிப்பிடத்தக்க வகையில் 11.19% பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை(ஆகஸ்ட் 6) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஆகஸ்ட் 4) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக் கிழமை (ஆகஸ்ட் 2) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு திட்டங்களில் முதல்வரின் பெயர் இடம் பெறக் கூடாது; இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு அரசு திட்டங்களை விளம்பரப்படுத்தும் விளம்பரங்களில் உயிரோடு இருப்பவர்களின் பெயர் இடம்பெறக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக் கிழமை (ஜூலை 31) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜூலை 30) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட் கிழமை (ஜூலை 28) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
ராஜராஜ சோழர் மற்றும் ராஜேந்திர சோழருக்கு பிரமாண்ட சிலைகள் அமைப்பு; பிரதமர் மோடி அறிவிப்பு
கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற பிரமாண்ட ராஜேந்திர சோழர் விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் பொருளாதார, ராணுவ மற்றும் ஜனநாயக மரபுக்கு சோழ வம்சம் ஆற்றிய வரலாற்றுப் பங்களிப்புகளுக்காக அதைப் பாராட்டினார்.
'வணக்கம் சோழமண்டலம்': கங்கை கொண்ட சோழபுரத்தில் திருவாசக உரையுடன் உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி
பேரரசர் ராஜேந்திர சோழரின் மரபை நினைவுகூரும் வகையில் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்று வரும் பிரமாண்ட விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, வணக்கம் சோழ மண்டலம் என தமிழில் தனது உரையைத் தொடங்கினார்.
கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழர் நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி
தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற ஒரு பிரமாண்டமான கலாச்சார விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
கடுமையாக நோய்வாய்ப்பட்ட தெருநாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு ஒப்புதல்
ரேபிஸ் போன்ற பொது சுகாதார அபாயங்களை நிவர்த்தி செய்யும் நோக்கில், கடுமையாக காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட தெருநாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.
தொடர்ந்து ஆறாவது நாளாக மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின்; டிஸ்சார்ஜ் எப்போது?
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தொடர்ந்து ஆறாவது நாளாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பிரதமர் மோடியின் பயணத்தில் கடைசி நேரத்தில் திடீர் மாற்றம்; காரணம்
பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 26) இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார்.
வேலூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக கவுன்சிலரால் பரபரப்பு
வெள்ளிக்கிழமை (ஜூலை 25) அன்று வேலூர் ரங்கபுரத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு குறைதீர்ப்பு முகாமின் போது, 24வது வார்டைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் சுதாகர் உள்ளூர்வாசிகளுடன் வீட்டுமனை பட்டா கோரி போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியானது; நெல்லை மாணவர் சூரிய நாராயணன் முதலிடம்
தமிழ்நாடு சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் சேர்க்கைக்கான 2025 மாநில தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.
உலகளாவிய தரநிலைகளை பின்பற்றி கீழடி அகழ்வாராய்ச்சி வெளியீடு; மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தகவல்
மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், கீழடி அகழ்வாராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் உலகளாவிய அறிவியல் தரநிலைகளை பின்பற்றி வெளியிடப்படும் என உறுதிப்படுத்தியுள்ளார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூலை 25) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதய துடிப்பில் வேறுபாடு; முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஜூலை 21 ஆம் தேதி தனது வழக்கமான காலை நடைப்பயணத்தின் போது ஏற்பட்ட தலைச்சுற்றலைத் தொடர்ந்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், வியாழக்கிழமை (ஜூலை 24) வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு
வங்கக்கடலின் மேற்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
2018 குன்றத்தூர் குழந்தை கொலை வழக்கில் தாய் அபிராமிக்கு சாகும் வரை ஆயுள்தண்டனை வழங்கியது நீதிமன்றம்
2018 ஆம் ஆண்டு கள்ளக் காதலுக்காக பெற்ற குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற தாயிற்கு எதிராக நடந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
I/O Connect நிகழ்வில் 'Google Play X Unity' சான்றிதழ் திட்டம் அறிவிக்கப்பட்டது: அது என்ன?
பெங்களூருவில் நடைபெற்ற I/O Connect நிகழ்வில், கூகிள் ப்ளே எக்ஸ் யூனிட்டி கேம் டெவலப்பர் பயிற்சித் திட்டத்தை அறிவித்துள்ளது Google.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 24) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜூலை 23) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலினுக்கு மேலும் 3 நாட்கள் அப்போலோவில் சிகிச்சை தொடரும் என அறிக்கை
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், நேற்று காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட தலைசுற்றலால், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 22) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி; நலமுடன் இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் தகவல்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று தனது வழக்கமான காலை உடற்பயிற்சியின் போது சிறிது நேரம் உடல்நலக் குறைவு ஏற்பட்டது, ஆனால் அவர் சீராக இருப்பதாகவும், குணமடைந்து வருவதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன் பெற இவர்களுக்கு சிபில் ஸ்கோர் தேவையில்லை; புதிய உத்தரவு
தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் இருந்து பயிர் கடன்களைப் பெறுவதற்கான புதிய வழிகாட்டுதல்களை தமிழ்நாடு கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக மூன்று எம்எல்ஏக்கள் மற்றும் வழக்கறிஞர் கே.பாலுவை இடைநீக்கம் செய்தது பாமக
பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) கட்சிக்குள் ஒரு அதிரடி நடவடிக்கையாக, அதன் மூன்று எம்எல்ஏக்களான சிவகுமார், சதாசிவம் மற்றும் வெங்கடேஸ்வரன் ஆகியோர் மற்றும் வழக்கறிஞர் கே. பாலு ஆகியோர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க,முத்து உடல் தகனம்
முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதி மற்றும் பத்மாவதியின் மூத்த மகன் மு.க.முத்து, நீண்டகால உடல்நலக்குறைவால் சனிக்கிழமை (ஜூலை 19) காலமானார்.
அம்மா அப்பாவைப் போல பாசம் காட்டிய அண்ணன் மு.க.முத்து; முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்
முதுமை தொடர்பான உடல்நலக் குறைவால் சனிக்கிழமை (ஜூலை 19) காலை காலமான தனது மூத்த சகோதரர் மு.க.முத்துவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர்ச்சிப்பூர்வமான அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக் குறைவால் காலமானார்
மறைந்த தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து, வயது முதிர்வு காரணமாக சனிக்கிழமை (ஜூலை 19) சென்னையில் தனது 77 வயதில் காலமானார்.
வீட்டில் பாம்பு புகுந்தால் புகாரளிக்க நாகம் செயலியை அறிமுகம் செய்தது தமிழக அரசு; எப்படி செயல்படுகிறது?
வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியாக, குடியிருப்பு இடங்களுக்குள் நுழையும் பாம்புகளைப் புகாரளிப்பதற்கும் மீட்பதற்கும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட நாகம் என்ற மொபைல் ஆப்பை தமிழ்நாடு வனத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
உங்க ஊர்ல சாலைகள்ல பள்ளங்கள் இருக்கா? நம்ம சாலை மொபைல் ஆப்ல புகார் சொல்லுங்க
தமிழகத்தில் பள்ளங்கள் அற்ற சாலை என்ற இலக்கை அடையும் வகையில், பள்ளங்களை குறிப்பிட்ட காலங்களுக்குள் சரிசெய்திட தமிழக அரசு நம்ம சாலை மொபைல் ஆப்பை 2023இல் அறிமுகப்படுத்தியது.
அதிமுகவுடன் கூட்டணியா? பாஜக இருக்கும் கூட்டணியில் இடம்பெற மாட்டோம் என தமிழக வெற்றிக் கழகம் விளக்கம்
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணிகள் குறித்த ஊகங்களைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி (இபிஎஸ்) சமீபத்தில் அளித்த பேட்டியைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வலுவான விளக்கத்தைக் கொடுத்துள்ளது.
சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் ஜூலை 22ம் தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கண்ணியமாக பேச வேண்டும்; காமராஜர் தொடர்பான சர்ச்சை குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
கிங் மேக்கர் எனப் போற்றப்படும் தமிழகத்தின் மிகப்பெரும் தலைவர்களில் ஒருவரான காமராஜரைப் பற்றிய சமீபத்திய பொது சர்ச்சைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.